கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து கேரள கவர்னர் தனது டிவிட்டர் பக்கத்தில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது ஆனால், கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. இருப்பினும், கடந்த வாரம் டெல்லியில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் கொரோனா பரிசோதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கேரளாவின் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,62,469 ஐத் தொட்டது. தற்போது, 83,208 பேர் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…