எஜமானனின் 2 வயது குழந்தையை கண்டெடுத்த நாய்.
கேரள மாநிலம் பெட்டிமுடி மற்றும் ராஜா மாலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த 50- மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கிய தனது எஜமானனின் 2 வயது குழந்தையை மீட்க, அவரது நாய் உதவியது பார்ப்போரை கணகலங்க வைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்துக் கொண்டிருந்த போது, குவி என்ற பெயர் கொண்ட நாய் ஒன்று, ஆற்றில் எதையோ மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில், சந்தேகமடைந்த மீட்புப்படையினர் அருகில் சென்று பார்த்த போது, 2 வயது குழந்தை ஆற்றில் சிக்கிக் கொண்டிருந்ததை பார்த்தார். இதனை பார்த்த மீட்பு படையினர் உடனடியாக தனுஸ்காவை மீட்டனர். தனுஸ்காவின் பாட்டி மட்டுமே உயிருடன் உள்ள நிலையில்,தனுஷிகாவின் தந்தையின் சடலம் 2 நாட்களுக்கு முன்பதாக கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…