கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் லீஜா ஜோஸ்(28). இவர் தென் கொரியாவில் கடந்த 4 ஆண்டுகளாக ஆராய்ச்சி மாணவியாக படித்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் விடுமுறை காரணமாக கேரளா வந்துள்ளார். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக தென்கொரியா செல்ல முடியவில்லை.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி தென் கொரியா சென்றுள்ளார். இதனால், லீஜா ஜோஸ் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது, லீஜாவிற்கு காதில் வலி மற்றும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், உரிய சிகிச்சை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
தனிமைப்படுத்துதல் முடிந்து பிறகு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர், மீண்டும் கேரளாவிற்கு திரும்ப முடிவு செய்து, கடந்த வியாழக்கிழமை மாலை விமான நிலையம் சென்றுள்ளார்.
அப்போது, விமான நிலையத்திலே லீஜா ஜோஸ் சுருண்டு விழுந்துள்ளார். அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…