பெங்களூரு தலைமையிடமான பயோகான் லிமிடெட் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா நேற்று இரவு சோதனை மேற்கொண்டார் அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது என தெரிவித்தார்.
கொரோனா பாசிடிவ் செய்த பின் நான் கொரோனா எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். லேசான அறிகுறிகள் இருப்பதால் அது அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன் என்று 67 வயதான மஜும்தார்-ஷா தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த ட்வீட்-க்கு பதிலளித்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் கிரண்ஷா இதைக் கேட்டு மிகவும் வருந்துகிறேன் என ட்வீட் செய்துள்ளார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…