மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 26-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதுவரைக்கும் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது .
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தினர், ‘கிஸான் மோர்ச்சா’ என்ற முகநூல் பக்கத்தை துவங்கியுள்ளனர்.இந்த பக்கம் ஆரம்பித்த 5 நாட்களில் 75,000 க்கு அதிகமான பின்தொடர்பவர்களை பெற்றது.இதில் போராட்டங்கள் பற்றிய வீடியோக்கள் ,புகைப்படங்கள்,செய்திகளை பதிவிட்டுவந்தனர்.இந்த பக்கத்தை முகநூல் நிறுவனம் தீடிரென நீக்கியது .
இது மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தான் பேஸ்புக் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மூன்று மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் வந்துள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…