சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு படி இந்தியரான குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் நிதிமன்றம் உத்தரவிட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டதோடு இந்தியரான குல்பூஷன் ஜாதவிற்கு தூதரக உதவிகளை அளிக்க உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இந்தியரான குல்பூஷன் ஜாதவிற்கு தூதரக உதவிகளை நாளை வழங்குவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தற்போது அறிவித்து உள்ளது.
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…