கர்நாடக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி கவிழ்கிறது .நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த விவகாரம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
சபாநாயகர் தலைமையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி ஆட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் விழுந்துள்ளன. இதனால், 6 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழக்கிறார்.
காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா காட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் 16 பேர் மும்பையில் இருக்கும் சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் சூழலில். இந்த வாக்கெடுப்பு நடந்துள்ளது. 224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் 20 பேர் வாக்குங்கள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…