சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜகதல்பூரிலிருந்து புதிய விமான சேவைகள் தொடங்குகின்றது.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் இன்று ஜக்தல்பூரில் உள்ள மா-தண்டேஸ்வரி விமான நிலையத்தின் மையத்தில் உதான் திட்டத்தின் கீழ் புதிய விமான சேவைகளை தொடங்கி வைத்தார்.ராய்ப்பூர் மற்றும் ஹைதராபாத் இடையே அலையன்ஸ் ஏர் சேவைகளை இயக்குகிறது.
மத்திய பிரதேசத்தில் பிலாஸ்பூர் மற்றும் போபால் இடையே விமானங்களை இயக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், 57.6 ஹெக்டேர் பரப்பளவில் ஜக்தல்பூரில் உள்ள மா டந்தேவாரி விமான நிலையம் அமைக்கப்பட்டது. மாநில பொதுப்பணித் துறை, உள்கட்டமைப்பை உருவாக்கி, ஏஏஐ விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை நிர்வகித்து வருவதாக முதல்வர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, ஜக்தல்பூரிலிருந்து ராய்ப்பூர் மற்றும் புவனேஷ்வருக்கு சிறிய விமானங்கள் மூலம் விமான இணைப்பை வழங்க முடிவு செய்தனர். ஆனால், அது வெற்றிபெறவில்லை என்பதால் கடந்த நவம்பரில் நிறுத்தப்பட்டது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…