சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜகதல்பூரிலிருந்து புதிய விமான சேவைகள் தொடங்குகின்றது.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் இன்று ஜக்தல்பூரில் உள்ள மா-தண்டேஸ்வரி விமான நிலையத்தின் மையத்தில் உதான் திட்டத்தின் கீழ் புதிய விமான சேவைகளை தொடங்கி வைத்தார்.ராய்ப்பூர் மற்றும் ஹைதராபாத் இடையே அலையன்ஸ் ஏர் சேவைகளை இயக்குகிறது.
மத்திய பிரதேசத்தில் பிலாஸ்பூர் மற்றும் போபால் இடையே விமானங்களை இயக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், 57.6 ஹெக்டேர் பரப்பளவில் ஜக்தல்பூரில் உள்ள மா டந்தேவாரி விமான நிலையம் அமைக்கப்பட்டது. மாநில பொதுப்பணித் துறை, உள்கட்டமைப்பை உருவாக்கி, ஏஏஐ விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை நிர்வகித்து வருவதாக முதல்வர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, ஜக்தல்பூரிலிருந்து ராய்ப்பூர் மற்றும் புவனேஷ்வருக்கு சிறிய விமானங்கள் மூலம் விமான இணைப்பை வழங்க முடிவு செய்தனர். ஆனால், அது வெற்றிபெறவில்லை என்பதால் கடந்த நவம்பரில் நிறுத்தப்பட்டது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…