குஜராத்தில் வீட்டின் வாசலில் தூங்கிக்கொண்டிருந்த நாயை சிறுத்தை கடிக்கும் வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
குஜராத் மாநிலத்தில் அமீரலி பகுதியில் உள்ள வீட்டில் சிறுத்தை ஒன்று சாவுகாசமாக வந்து அங்கு வீட்டின் வாசல்லில் தூங்கிக்கொண்டிருந்த நாயை கடிக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.அப்பொழுது விழித்துக்கொண்ட நாய் சிறுத்தையிடமிருந்து தப்பித்து ஓடுகிறது சிறுத்தையும் விடாமல் துரத்துகிறது .
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிர அதனை 80,000 க்கு அதிகமானோர் பார்த்துள்ளனர் பலர் அந்த நாய் குறித்து நலம்விசாரித்து வருகின்றனர் .அந்த சிசிடிவி காட்சியில் சிறுத்தை நாயை கடிப்பதும் அதனை துரத்துவதும் மட்டும் பதிவாகியுள்ளது அது சிறுத்தையிடமிருந்து தப்பித்ததா என்று தெரியவில்லை இதோ அந்த வீடியோ
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…