அயோத்தியில் நடக்கவுள்ள ராமர் கோவில் பூமி பூஜைக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடைபெறவுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி கூறியதாவது, தேசிய ஒற்றுமைக்கான நிகழ்வாக ராமர் கோவில் பூமி பூஜை இருக்கட்டும் என்று வாழ்த்து கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஸ்ரீராமனின் கோட்பாடுகளும், அவரது ஆசீர்வாதமும் பரவும் என்றும், ராமர் கோவில் பூமி பூஜை தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சாரங்களை ஒன்றிணைக்கும் சபையாக மாற உதவட்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகிய அனைத்தும் ஸ்ரீராமனின் சிறப்பு குணங்கள். ராமர் எல்லோரிடமும் இருப்பார் என்றும் கூறியுள்ளார் .
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…