கொரோனா இருக்கட்டும் ஒரு கை பார்க்கலாம்… பீகாரில் அதிகரித்த வாக்குப்பதிவு..!

Published by
Castro Murugan

பீகார் சட்டமன்ற தேர்தலில்  243 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு   3 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவுகள் நாளை நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை  விட இந்த தேர்தலில்  வாக்குப்பதிவு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

243 தொகுதிகளுக்கான  வாக்குப்பதிவு 3 கட்டங்களாக 71 தொகுதி , 94 தொகுதி ,78 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்துள்ளது. இதன் வாக்குப்பதிவு 57.05  சதவீதமாக பதிவாகியுள்ளது , 2015 ல் நடைபெற்ற தேர்தலில் பதிவான  வாக்குப்பதிவு  எண்ணிக்கை 56.66 சதவீதமாக இருந்துள்ளது .

இந்த ஆண்டு பெண் வாக்காளர் எண்ணிக்கை 59.69 சதவீதமாகவும்  , ஆண் வாக்காளர்கள் 54.68 சதவீதமாகவும் உள்ளனர். இந்த தேர்தலில் ஆண் வாக்களர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இந்தியா மிகப்பெரிய சேதத்தை பொருளாதாரத்தில் சந்தித்து வரும் சூழ்நிலையில், நாட்டில் நடைபெற்ற முதல் பெரிய தேர்தல் இதுவாகும். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு ஆளும் அரசுக்கு எதிராக திருப்பும் என்று அரசியல் விமசர்கள்  கூறி வந்தனர்.

அதன்படியே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ராஷ்ட்ரீய ஜனதாதளம்  வெற்றி பெறும் என்று வெளியாகியுள்ளது. COVID-19 நோயாளிகள் அல்லது தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கு வசதியாக, தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு காலத்தை ஒரு மணி நேரம் மேலாக  நீட்டித்தது.

தொற்றுநோயை அடுத்து சுமார் 5.30 லட்சம் தேர்தல் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

Published by
Castro Murugan

Recent Posts

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

2 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

2 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

3 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

4 hours ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

5 hours ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

5 hours ago