தீபாவளி என்றாலே நம் அனைவரின் நினைவிற்கு வருவது பட்டாசுகள் தான். தீபாவளி அன்று நம் பட்டாசுகள் வாங்கி வெடித்து ஆரவாரமாக தீபாவளியைக் கொண்டாடுவோம் இது ஒரு பக்கம் மற்றொரு பக்கம் பட்டாசு வெடிக்காமல் தீபங்களை ஏற்றி கடவுளை வழிபட்டு வருகின்றனர்.
தீபாவளி என்பது வாழ்வின் இருளை அகற்ற வந்த ஒளி மற்றும் கொண்டாட்டாத்திற்கான அடையாளம் து. இந்த நாளில் லட்சுமிக்கு பூஜைகள் செய்வது வழக்கம். தீபாவளி ஒவ்வொரு இடத்திலும் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
தீபாவளியை மலேசியாவில் ஹரி தீபாவளி என கூறுகின்றனர். தீபாவளி அன்று தேசிய விடுமுறையாக அறிவித்து உள்ளது மலேசியா.
நேபாளத்தில் இந்த தீபாவளி பண்டிகையை இறந்த கடவுளான எமதர்மராஜாவிற்காக நான்கு நாள்கள் பண்டிகை கொண்டாடுகின்றனர். இப்படி நான்கு நாட்கள் கொண்டாடுவது மக்களின் நீண்ட ஆயுளுக்காக எனக் கூறுகின்றனர்.
தென்னிந்தியாவில் தீபாவளியை நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்ததால் இந்நாள் கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் இங்குள்ள உள்ளவர்கள் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து புது ஆடைகள் அணிந்து தங்களின் உறவினர்களுக்கு இனிப்புகள் கொடுத்து இந்த நாளை கொண்டாடுகின்றனர்.
வட இந்தியாவில் தீபாவளியை இந்து வருடப்பிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் பெரிய வியாபாரம் செய்பவர்கள் தங்களின்கணக்குகளை இந்த வருடத்திலிருந்து தொடங்குவார்கள்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…