இந்தியாவில் உள்ள குஜராத் பகுதியில் ஏறக்குறைய 1,412 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பில் வனப்பகுதி அமைந்துள்ளது.இது சிங்கங்களின் வசிப்பிடமாக அமைந்துள்ளது.மேலும் அங்கு சிறுத்தை ,புலி போன்ற விலங்குகளும் வசித்துவருகின்றன.
அப்பகுதியில் சிங்கங்கள் அடிக்கடி உலாவருவதும் உண்டு.இந்நிலையில் குஜராத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் தல்கனியா சரகத்திற்கு உட்பட்ட வன பகுதியை ஒட்டிய ஜீரா கிராமத்தில் கடுபாய் பிலாத் என்பவர் வசித்து வந்துள்ளார்.
அவர் இன்று காலை தனது வீட்டிற்கு அருகே உள்ள பகுதியில் சிறுநீர் கழிக்க வந்துள்ளார். அப்போது ஒரு சிக்கன் அவர் மீது பாய்ந்துள்ளது.இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
பின்னர் அவரின் உடலை கைப்பற்றிய வன துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…