[Image source : Twitter/@AKHIL034028]
விபத்தில் சிகிச்சை பெற்று வருவபவர்களுக்கு உள்ளூர் இளைஞர்கள் ரத்ததானம் அளிக்க அதிகளவில் முன்வந்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்களும் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 238 பேர் உயிரிழந்ததாகதகவல்கள் வெளியாகியுள்ளன. 900க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விபத்தில் சிக்கியவர்கள் பாலசோர் மாவட்டத்திற்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், படுகாயமடைந்தவர்களுக்கு ரத்தம் தேவைப்படும் என்பதால் உள்ளூர் இளைஞர்கள் அதிக அளவில் சுற்றுப்புறத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்தனர். தன்னார்வலர்களிடம் இருந்து ரத்த பரிசோதனை செய்து அவர்களிடம் இருந்து ரத்ததானம் பெறப்பட்டு வருகிறது.
விபத்தில் சிக்கியவர்கள் உயிரை காப்பாற்ற ரத்ததானம் கொடுக்க முன்வந்துள்ள தன்னார்வலர்களுக்கு பாராட்டுக்களை இணையத்தில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…