அடைக்கலம் கோரிய காதல் ஜோடிகள் திருமணத்திற்காக மதம் மாறியதால், மனுவை நிராகரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக காதல் ஜோடிகள் இருவர் தஞ்சமடைந்து, மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், தங்கள் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும், மனைவியின் பெற்றோர் மற்றும் காவல்துறையினர் தங்கள் வாழ்க்கையில் தலையிட கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தனர்.
ஆனால், கடந்த ஜூலை மாதம் இவர்கள் திருமணம் செய்துகொண்டிருந்தாலும் அதற்க்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் மணமகனின் மதத்துக்கு அப்பெண் மாறியுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருமண நோக்கத்திற்காக மதமாற்றம் செய்துகொண்டுள்ளதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தையும் எடுத்துரைத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
திருவள்ளூர் : மாவட்டம் களம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ் (23) என்ற இளைஞர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயாஸ்ரீ (21) என்ற…
சென்னை : கடந்த ஜூன் 12-ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த விபத்தில் 274 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்…
இஸ்ரேல் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல்…
டெல்லி : வாட்ஸ் அப் பயன்பாட்டில் உள்ள "சேனல்கள்" (Channels) என்ற அம்சத்தில் மெட்டா நிறுவனம் புதிதாக ஒரு சந்தா…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…