உயிரிழந்த மனைவிக்கு தத்ரூபமாக மெழுகு சிலை அமைத்த அன்பு கணவர்.
கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கொப்பல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பதாக சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, கிருஷ்ணன் புதிய வீட்டை கட்டி, புகுவிழா நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த விலாவில் தனது மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என நினைத்த கிருஷ்ணன், மனைவியின் உருவம் போன்ற மெழுகு சிலையை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். இந்த சிலையானது, அவரது புதிய இல்லத்தில் வைக்கப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் அந்த சிலையை ஆச்சரியத்தோடு பார்த்து சென்றனர். மேலும், தங்களது தாயார் மீண்டும் உயிரோடு வந்ததாக அவரது பிள்ளைகள் கூறியுள்ளனர்.
சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே…
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…