பிரபல தொழில் அதிபரான அம்பானி, வீட்டின் முன்பு, சந்தேகத்துக்கு இடமான முறையில், வெடிபொருட்களுடன் சொகுசு வாகனம் ஒன்று நின்றுள்ளது.
பிரபல தொழில் அதிபரான அம்பானி, உலகில் உள்ள டாப் பணக்காரர்களில் ஒருவர் ஆவார். இவருக்கு மும்பையில், ‘அண்டிலியா’ என்ற பெயருடன் பிரபல சொகுசு பங்காளா உள்ளது.
இந்நிலையில், இவரது வீட்டின் முன்பு, சந்தேகத்துக்கு இடமான முறையில், வெடிபொருட்களுடன் சொகுசு வாகனம் ஒன்று நின்றுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…