கொரோனா ஊசி போடுவதாக பரவிய வதந்தி.! அதிகாரிகளை கல் வீசி துரத்திய பொதுமக்கள்.!

Published by
மணிகண்டன்

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வேறு யாருக்கும் பரவாமல் கட்டுப்படுத்த மக்கள் சமூக விலகலை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு வருகிறது. 

மத்திய பிரதேசத்தில், உள்ள இந்தூரில், தத்பாக்கி எனும் குடிசை பகுதியில் வசிக்கும் மக்களில் சிலருக்கு கொரோனா பரவியுள்ளது. அங்குள்ள யாரும் வெளியூருக்கு போனதில்லை இதனால் அங்கு எப்படி கொரோனா பரவியது என அதிகாரிகள் சோதித்து வருகின்றனர். மேலும் 65 வயது முதியவர் கொரோனாவால் பலியாகியுள்ளார். 

இதனை தொடர்ந்து, அங்கு சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வந்தனர். அந்த சமயம் அங்குள்ளவர்கள் வாட்ஸாப்பிற்கு ஒரு வதந்தி பரவியுள்ளது. அதில், அப்பகுதியில் நலமுடன் இருக்கும் மக்களுக்கு அதிகாரிகள் கொரோனா ஊசி போட வந்துள்ளார்கள் என கூறப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து அங்கு வந்த சுகாதார துறை அதிகாரிகளை அப்பகுதி மக்கள் கல்லால் அடித்து விரட்டினர். இந்த வீடியோ வைரலாக பரவியதை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அந்த வதந்தியை பரப்பிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ‘ மருத்துவ பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.’ என தெரிவித்தார். 

Published by
மணிகண்டன்

Recent Posts

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

9 hours ago

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

10 hours ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

10 hours ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

11 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

12 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

13 hours ago