மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரபோகும் பாஜக! சிவசேனாவின் கூட்டணி பலத்தோடு!

Published by
மணிகண்டன்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவடைந்து பெரும்பாலான தொகுதிகளுக்கு ரிசல்ட் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கான  வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
பாஜக 66 தொகுதிகளில் வெற்றியும், 37 தொகுதிகளில் முன்னிலையும் பெற்று தற்போது வரை 103 தொகுதிகளை தன்வசம் வைத்துள்ளது.
பாஜக கூட்டணி சிவசேனா 45 தொகுதிகளில் வெற்றியும், 12 தொகுதிகளில் முன்னிலையும் பெற்று தற்போது வரை 57 தொகுதிகளை தன்வசம் வைத்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ்  42 தொகுதிகளில் வெற்றியும், 11 தொகுதிகளில் முன்னிலையும் பெற்று தற்போது வரை 53 தொகுதிகளை தன்வசம் வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியானது 30 தொகுதிகளில் வெற்றியும், 16 தொகுதிகளில் முன்னிலையும் பெற்று தற்போது வரை 46 தொகுதிகளை தன்வசம் வைத்துள்ளது.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago