தலிபான்களில் மலையாளிகள் இருப்பதாக கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று தலிபான் பயங்கரவாதிகள் சந்தோசத்தில் நடனமாடிய வீடியோ ஒன்று வெளியாகியது. இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த முன்னாள் மத்திய அமைச்சரும், கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பியுமாகிய சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த தலிபான்களில் இரண்டு மலையாளிகள் உள்ளதாக பதிவிட்டுள்ளார். இவரது இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் இதற்கு ரமீஸ் ராஜா, தலிபான்களில் கேரளாவை சேர்ந்த யாரும் இல்லை. எனவும், அவர்கள் ஜாபுல் மாகாணத்தின் பலோக் பகுதியை சேர்ந்தவர்கள் அப்பகுதியினர் பேசக்கூடிய மொழி கேட்பதற்கு மலையாளம் போலதான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த மக்களை பயங்கரவாதத்துடன் இணைத்து சசி தரூர் கூறியுள்ளதாக பலர் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த பதிவு,
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…