மூன்றாம் கட்ட தளர்வு நடவடிக்கைகளில் ஷாப்பிங் மால், தியேட்டர் ஆகியவை திறக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மத்திய அரசனது இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பகுதிகளாக இருக்கும் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.
இதில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு வழக்கம் போல நீட்டிக்கப்படும் எனவும் மற்ற பகுதிகளில் படிப்படியான தளர்வுகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதில், முக்கியமாக மூன்றாம் கட்ட தளர்வு நடவடிக்கைகளில் ஷாப்பிங் மால், தியேட்டர் ஆகியவை திறக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், 3ஆம் கட்ட தளர்வு நடவடிக்கைகளில், மெட்ரோ ரயில், நீச்சல் குளம், ஜிம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்படவும் முடிவு எடுக்கப்படும். இந்த விதிமுறைகளைஅந்தந்த மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில்ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய்ந்து இந்த தளர்வுகளை அமல்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…