டெல்லி சப்ஜி மண்டி பகுதியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை வடக்கு டெல்லியில் உள்ள சப்ஜி மண்டி பகுதியில் 4 மாடி கட்டிடம் ஒன்றில் கட்டுமான வேலைகள் நடைபெற்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென இந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. அதனால் இந்த கட்டிடத்தில் வேலை பார்த்த பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தவுடன் உடனடியாக இப்பகுதிக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது வரை இந்த விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பியுள்ளனர். தற்போது இப்பகுதியில் 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…