காட்சிகளை ஒளிபரப்புவதிலிருந்து ஊடகங்கள் விலகி இருங்கள்- ஊடகங்களுக்கு சுருக்கென்று கூறிய மத்திய அரசு

Published by
kavitha
  • தேசவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்ப  கூடாது என்று மத்திய அரசு சுற்றறிக்கை
  • வன்முறை மற்றும் தேசவிரோதத்திற்கு எதிரான காட்சிகளை ஒளிபரப்புவதிலிருந்து ஊடகங்கள் விலகி இருக்க அறிவுறுத்தல்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதில் வன்முறைகளும்,கலவரங்களும் ஏற்பட்டதால் சட்டம் -ஒழுங்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளது.இதனிடைய போராட்டங்களை தூண்டும் வகையில் மற்றும் தேசத்திற்கு எதிரான காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஊடகங்களுக்கு கடந்த 11ந் தேதி மத்திய அரசால் சுற்றறிக்கை ஒன்று அனுப்பபட்டது.என்றாலும் கலவரங்கள் தொடர்பான காட்சிகளை தொடர்ந்து ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன.

இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளது.அதில் தேசவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம்.வன்முறை மற்றும் தேசவிரோத நடைவடிக்கை காட்சிகளை ஒளிபரப்புவதில் இருந்து ஊடகங்கள் விலகி இருக்க வேண்டும்.மேலும் ஒரு தரப்பினருக்கு எதிரான அல்லது ஆதரவான காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

Recent Posts

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

15 minutes ago

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

59 minutes ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

2 hours ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

2 hours ago

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

3 hours ago

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…

3 hours ago