கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்துடன் நடந்த மோதலின் போது 20 இந்திய வீரர்களின் வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி அத்துமீறி ஊடுருவி சீன ராணுவ வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் இடையில் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் இருந்து 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்நிலையில், வீர மரணம் அடைந்த 20 இந்திய வீரர்களை நினைவுகூறும் வகையில், லடாக்கின் டர்பக்-சியோக்-தெளலத் பெக் ஓல்டி பகுதியில் ஒரு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் கால்வன் மோதலில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களின் பெயர்களும், ஜூன் 15-ம் தேதி நடந்த நடவடிக்கையின் விவரங்களும் உள்ளன.
இந்த மோதலில் சீன இராணுவம் தரப்பில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது, ஆனால், சீனா இது குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…