லடாக்கில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கு நினைவுச்சின்னம்..!

Published by
murugan

கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்துடன் நடந்த மோதலின் போது 20 இந்திய வீரர்களின் வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி அத்துமீறி ஊடுருவி சீன ராணுவ வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் இடையில் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில்  இருந்து 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இந்நிலையில், வீர மரணம் அடைந்த 20 இந்திய வீரர்களை நினைவுகூறும் வகையில், லடாக்கின் டர்பக்-சியோக்-தெளலத் பெக் ஓல்டி பகுதியில் ஒரு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் கால்வன் மோதலில் வீரமரணம் அடைந்த  20 வீரர்களின் பெயர்களும், ஜூன் 15-ம் தேதி நடந்த நடவடிக்கையின் விவரங்களும் உள்ளன.

இந்த மோதலில் சீன இராணுவம் தரப்பில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது, ஆனால், சீனா இது குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

3 minutes ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

13 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

43 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

47 minutes ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

59 minutes ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

1 hour ago