கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்துடன் நடந்த மோதலின் போது 20 இந்திய வீரர்களின் வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி அத்துமீறி ஊடுருவி சீன ராணுவ வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் இடையில் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் இருந்து 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்நிலையில், வீர மரணம் அடைந்த 20 இந்திய வீரர்களை நினைவுகூறும் வகையில், லடாக்கின் டர்பக்-சியோக்-தெளலத் பெக் ஓல்டி பகுதியில் ஒரு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் கால்வன் மோதலில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களின் பெயர்களும், ஜூன் 15-ம் தேதி நடந்த நடவடிக்கையின் விவரங்களும் உள்ளன.
இந்த மோதலில் சீன இராணுவம் தரப்பில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது, ஆனால், சீனா இது குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…