கர்நாடகாவில் பெருமழை பெய்து வருவதன் காரணமாக, காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியில் இருந்து 75 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளளது.
மேட்டூர் அணையின் முழு கொல்ள்ளலாவான 120 அடியை இன்றைக்கும் எட்டி விடும் என கூறப்படுகிறது. இதற்க்கு முன்னர் 39 முறை இச்சாதனையை மேட்டூர் அணை செய்துள்ளது. அணை முழுகொள்ளளவை எட்டும் பட்சத்தில் 43 வது முறையாக இச்சாதனையை செய்யவுள்ளது.
இதனால் வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையானது முழுகொள்ளளவை எட்டியவுடன் உபரி நீராக அதிகளவில் வெளியேற்றப்படும் என கூறப்படுகிறது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…