உத்தரபிரதேச அமைச்சரவை அமைச்சர் கமல் ராணி வருண் (62) கடந்த ஜூலை 18 அன்று அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை லக்னோவில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
கமல் ராணி வருண், யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தில் தொழில்நுட்ப கல்வி அமைச்சராக இருந்தவர். கமல் ராணி வருண் உயிரிழந்ததால் ராம் கோயில் அடித்தளம் அமைக்கும் விழாவுக்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் இன்றைய அயோத்தி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…
தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…