மும்பையின், தாதர் பகுதியில் இன்று காலை ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
ஆனால், எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்து, சரியாக காலை 7 மணியளவில் தாதர் அகர் பஜாரில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனை, அறிந்த தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடங்களுக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், விபத்து குறித்து விசாரித்ததில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…