பிரதமர் மோடி கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்து, முதல் ரயிலில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் 150 குழந்தைகளுடன் பயணம் செய்தார்.
கான்பூரில் உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தின் முழு நீளம் 32 கி.மீ. இது 11,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று கான்பூர் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள், கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து, அவர் முதல் ரயிலில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் 150 குழந்தைகளுடன் பயணம் செய்தார்.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…