NBirenSingh [Image source ; PTI]
மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல்களில் 160 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
தற்பொழுது, இந்த கலவரத்தில் இருந்து தப்பிக்க அண்டை நாடான மியான்மருக்குச் சென்ற 200க்கும் மேற்பட்ட மக்கள் 3 மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக மாநிலம் திரும்பியுள்ளனர் என்று மாநில முதல்வர் என் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பாதுகாப்பாக திரும்புவதற்கு ராணுவத்தினர் செய்த அனைத்து முயற்சிகளை அவர் பாராட்டினார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…