உள்கட்டமைப்பு பணிகள் காரணமாக மும்பையில் 350 உள்ளூர் ரயில்கள் 72 மணிநேரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
மும்பையில் தானே-திவா விரைவுப் பாதையில் நேற்று நள்ளிரவு தொடங்கி உள்கட்டமைப்பு பணிகள் நாளை மறுநாள் நள்ளிரவு வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,72 மணிநேரத்திற்கு தானே-திவா விரைவுப் பாதையில் நடைபெறும் உள்கட்டமைப்பு பணிகள் காரணமாக 350 புறநகர் உள்ளூர் மற்றும் 117 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…