கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வயதானவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லையென்றாலும், அவர்கள் மருத்துவமனையில் கண்டிப்பாக சிகிச்சை பெற வேண்டும். – மும்பை மாநகராட்சி.
கொரோனாவால் பாதிகப்பட்டத்தில் முமபை மாநகரில் இறந்தவர்கள் எண்ணிக்கையில் 50 – 60 வயதினர் விகிதமானது அதிகமாக உள்ளது என தகவல்கள் வெளியானது.
இதனை கண்டுகொண்ட மும்பை மாநகர், புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வயதானவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லையென்றாலும், அவர்கள் மருத்துவமனையில் கண்டிப்பாக சிகிச்சை பெற வேண்டும்.
ஆனால் மற்ற வயதினருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வது ஒரு வாய்ப்பாக வழங்கப்படும் என மும்பை மாநகர் அறிவித்துள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…