கொரோனாவால் பாதிக்கப்படும் வயதானோரை பாதுகாக்க மும்பை மாநகராட்சி அதிரடி திட்டம்.!

Published by
மணிகண்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வயதானவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லையென்றாலும், அவர்கள் மருத்துவமனையில் கண்டிப்பாக சிகிச்சை பெற வேண்டும்.  – மும்பை மாநகராட்சி.

கொரோனாவால் பாதிகப்பட்டத்தில் முமபை மாநகரில் இறந்தவர்கள் எண்ணிக்கையில் 50 – 60 வயதினர் விகிதமானது அதிகமாக உள்ளது என தகவல்கள் வெளியானது.

இதனை கண்டுகொண்ட மும்பை மாநகர், புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வயதானவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லையென்றாலும், அவர்கள் மருத்துவமனையில் கண்டிப்பாக சிகிச்சை பெற வேண்டும்.

ஆனால் மற்ற வயதினருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வது ஒரு வாய்ப்பாக வழங்கப்படும் என மும்பை மாநகர் அறிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!

ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…

23 minutes ago

புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…

25 minutes ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.., கேப்டன் சதம்.. துணை கேப்டன் அரைசதம்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…

1 hour ago

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

14 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

14 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

15 hours ago