ஜீன்ஸ் அணிய மறுத்த மனைவி.. முத்தலாக் கூறிவிட்டு தீக்குளித்த கணவர்..!

Published by
பால முருகன்

அமிருதீன் என்பவர் தனது மகளை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹப்பூரில் உள்ள பில்குவாவில் வசிக்கும் அனஸ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.  அனாஸின் தனது மனைவிக்கு முத்தலாக் என்று கூறிவிட்டு தனது மாமனார் வீட்டில் தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த குடும்ப உறுப்பினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடதிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை காப்பாற்றினர்.

இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடந்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அனாஸின் மனைவியிடம் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, விசாரணையில் அனாஸின் தன்னை நடனமாடவும் பாடல்களைப் பாடவும் கட்டாயப்படுத்தினார். மேலும், ஜீன்ஸ் அணிய சொல்லி தன்னை வறுபுறுத்தியதால், எங்கள் இருவரும் இடையே தகராறு ஏற்பட்டது என கூறினார்.

தகராறு நடந்த இரண்டு நாட்களுக்கு பின், அனஸ் தனது மகளுக்கு முத்தலாக் கூறிவிட்டு தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி, தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டதாக அந்த பெண்ணின் தந்தை கூறினார். முத்தலாக் நடைமுறை தற்போது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

9 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

9 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

10 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

10 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

11 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

12 hours ago