பீகார் மாநிலத்தை சார்ந்த நூரி பார்திமா , என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு இம்ரான் முஸ்தபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்திற்கு பிறகு மும்பையில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் முஸ்தபா பாத்திமாவை மற்றவர்களைப் போல நவீனமாக சிறிய உடைய அணிய வேண்டும் எனவும் ,பார்ட்டிக்கு சென்று மது அருந்த வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு பாத்திமா மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் முஸ்தபா, பாத்திமாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் கட்டாயப்படுத்தி இருமுறை கருவை கலைக்க வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாத்திமா வீட்டை விட்டு வெளியேற முஸ்தபா கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்தார் பாத்திமா. இதனால் முஸ்தபா முத்தலாக் கூறி விவாகரத்து செய்து விட்டதாக கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து பாத்திமா தன் கணவர் மீது புகார் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். பாத்திமாவின் புகாரைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் இதுபற்றி விசாரிக்க முஸ்தபாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…