அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடுத்த மாதம் பூட்டான் செல்ல இருக்கிறார்.
மக்களவையில் நடைபெறும் கூட்டத்தொடர் முடிந்ததும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பூட்டான் நாட்டிற்கு வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இரு நாள் பூட்டான் செல்லும் பிரதமர் அங்கு இந்தியா- பூட்டான் நாடுகளுக்கு இடையே நல்லுறவு மற்றும் வர்த்தக உறவுகள் மேம்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
பிரதமராக இரண்டாவது முறையாக மோடி பதவியேற்ற போது பூட்டான் பிரதமர் லாட்டாய் ஷெரிங் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…