சந்திராயன்-2 ஊக்கமளிக்கக்கூடியது : இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா விருப்பம்!

Published by
மணிகண்டன்

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவானது சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதில் நிலவில் தரை இறங்கும் கடைசி நேரத்தில் ‘விக்ரம்’ லேண்டருடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இருந்தும் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரும் ஆர்பிட்டரின் உதவியுடன் நிலவை பற்றிய ஆராச்சிகள் தொடர உள்ளன.

நிலவின் தென் துருவத்தை ஆராய இதுவரை எந்த நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையமும், முன்வந்தது இல்லை. அதனால் உலகின் பல்வேறு நாடுகளும், இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தனது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டது என்னவென்றால், நிலவின் தென் துருவத்தில் சந்திராயன்-2 மூலம் செய்த ஆராய்ச்சி பாராட்ட கூடியது. இந்த ஆராய்ச்சி நாசாவிற்கு ஊக்கமளித்தது.எனவும், சூர்ய குடும்பம் பற்றிய ஆராய்ச்சியில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட விருப்பம் எனவும் நாசா தெரிவித்துள்ளது.

நாசா முன்னாள் விண்வெளி வீரர், ஜெர்ரி  லினகர் கூறுகையில், ‘ சந்திராயன் 2,லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், இதனை வைத்து இஸ்ரோ கற்றுக்கொண்டு அடுத்த முறை இதை விட சிறப்பான முயற்சிகளை இஸ்ரோ மேற்கொள்ளும். என குறிப்பிட்டார்.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

13 minutes ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

46 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…

58 minutes ago

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…

1 hour ago

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…

2 hours ago

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

11 hours ago