உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக அச்சடிக்கப்பட்டு விற்கப்பட்டு வந்த என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம், மீரட் காவல்துறையினருக்கு என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களை சட்டவிரோதமாக அச்சடிக்கப்பட்டு, விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் சிறப்பு பணிக்குழு அதிகாரிகள், அங்கு புத்தகங்களை விற்பனை செய்து வந்த 12 பேரை கைது செய்துள்ளனர்.
அங்கு விற்கப்பட்டு வந்த புத்தகங்கள்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். அந்த புத்தகம் அனைத்தும் ரூ.35 கோடி மதிப்புள்ளவை எனவும், புத்தகங்களை வைத்திருந்த குடவுன், புத்தகங்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இடமும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஸ்.எஸ்.பி. அஜய் சஹானி தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சச்சின் குப்தாவை தேடும் பனியின் போலீசார் தீவிரமடைந்து வருவதாகவும், கைது செய்யப்பட்ட 12 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…