இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 1 லட்சத்தை அடைந்துள்ளது.
உலகில் தற்பொழுது எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் தான் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 6,391,960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 99,804 பேர் உயிரிழந்துள்ளனர், 5,348,653 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனா தொற்றால் 81,693பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் 1,096 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 943,50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் அரசு சொல்வதை கேட்டு சமூக இடைவெளிகளை பின்பற்றுவோம், வெளியில் செல்லும்பொழுது முக கவசம் அணிந்து செல்லுவோம். கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம்.
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…