நீட் தேர்வு : 6 மாநில அரசுகள் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் இன்று விசாரணை.!

Published by
பாலா கலியமூர்த்தி

நீட்தேர்வை தள்ளிவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவை பரிசீலனை செய்ய கோரி 6 மாநில அரசுகள் மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.

மருத்துவ படிப்பிற்கான நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வு 6-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே, நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் காட்சிகள் கோரிக்கைகள் விடுத்தது வந்தனர். சமீபத்தில், உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கில் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

நீட்தேர்வை தள்ளிவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவை பரிசீலனை செய்ய கோரி 6 மாநில அரசுகள் மனு தாக்கல் செய்தனர். அதில், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 6 மாநில அரசுகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த சீராய்வு மனுக்கள் இன்று விசாணைக்கு வருகிறது. இதில், உச்சநீதிமன்ற உத்தரவை பரிசீலினை செய்யாவிட்டால், மாணவர் சமுதாயத்திற்கு கடுமையான மற்றும் சரிசெய்ய முடியாத தீங்கு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

16 minutes ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

1 hour ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

2 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

2 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

3 hours ago

அங்கன்வாடி மையங்கள் மூடலா? விளக்கம் கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…

4 hours ago