ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் போது, தனது தோட்டத்தின் வெளியில் காலையில் அமர்ந்திருந்து அந்தக் கூட்டத்தில் கலந்தவாறு எடுத்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்ட ஸ்மிருதி ராணி.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது இணையப்பக்கத்தில் நகைச்சுவையான பதிவுகளை பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் அவரது பதிவுகளில் யாராவது கருத்துக்களை பதிவிட, அதற்கும் அவர் பதிலளித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் மடிக்கணினியில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் போது, தனது தோட்டத்தின் வெளியில் காலையில் அமர்ந்திருந்து அந்தக் கூட்டத்தில் கலந்தவாறு எடுத்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவுடன் அவரிடம் ஒருவர், அவரது செருப்பை சுட்டிக்காட்டி ‘ஹவாய் செப்பல் ஒப்’ என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அவர் “ஆர்ரே பாய் ஹவாய் சப்பல் ஹை 200 ரூபாய் வாலி .. ஆப் பிராண்ட் நா புச்சோ .. லோக்கல் ஹை (இது ரூ .200 க்கு ஹவாய் சப்பல். இப்போது உள்ளூர் என்பதால் பிராண்டை என்னிடம் கேட்க வேண்டாம்).” என தெரிவித்துள்ளார். இவரது இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…