இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க ‘புதிய மன்மோகன்சிங்’ தேவை – சஞ்சய் ரவுத்

Published by
லீனா

இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க ‘புதிய மன்மோகன்சிங்’ தேவை என சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். 

கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வரும் நிலையில், பொருளாதாரம் வீழ்ச்சியில் காணப்படுகிறது. இந்நிலையில், கொரோனா காலகட்டத்தில் நரேந்திரமோடி பொருளாதார நெருக்கடியை கையாளும் முறை குறித்து, சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெறுவது இந்தியாவின் பொருளாதாரத்துக்கு தேவையான உயிர் காக்கும் மருந்து அல்ல. மறைந்த அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட்டை உதாரணத்துக்கு கூறி, அமெரிக்காவை பொருளாதார மீட்சிக்கு கொண்டு சென்றவர் பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட்.

மோடி இப்போது கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கதாபாத்திரத்தில் இருந்து வெளியேறி, ரூஸ்வெல்ட்டின் கதாபாத்திரத்தை பின்பற்ற வேண்டும் என்றும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து விமர்சித்த அவர், பொருளாதாரத்தை புதுப்பிக்க இந்தியாவுக்கு புதிய மன்மோகன்சிங் தேவை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தொற்று நோய் உலகம் முழுவதும் பயங்கரமான மந்தநிலையை கொண்டு வந்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம் சரிந்து விட்டது என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

7 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

7 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

8 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

9 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

9 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

10 hours ago