முறையாக வரி செலுத்துபவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்/
பிரதமர் நரேந்திர மோடி செலுத்துபவர்களை கௌரவிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார் . இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறை அதிகாரிகள், மேலும் பல வர்த்தக அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்.
வெளிப்படையான வரி விதிப்பு மற்றும் நேர்மையானவருக்கு மதிப்பளித்தலுத்தான தளம் என்றும், இந்த திட்டம் பல நேர்மையாக வரி செலுத்துபவர்களுப்கு பலன் அளிக்கும் என்றும் மோடி அவர்கள் கூறியுள்ளார்.
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…