முறையாக வரி செலுத்துபவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்/
பிரதமர் நரேந்திர மோடி செலுத்துபவர்களை கௌரவிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார் . இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறை அதிகாரிகள், மேலும் பல வர்த்தக அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்.
வெளிப்படையான வரி விதிப்பு மற்றும் நேர்மையானவருக்கு மதிப்பளித்தலுத்தான தளம் என்றும், இந்த திட்டம் பல நேர்மையாக வரி செலுத்துபவர்களுப்கு பலன் அளிக்கும் என்றும் மோடி அவர்கள் கூறியுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…