பயணிகளுக்காக புதிய சேவையை அறிமுகம் செய்யும் இந்திய ரயில்வே!

Published by
Sulai

இந்தியாவில் முதன் முறையாக ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மசாஜ் செய்யும் முறையை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முதலில்  மேற்கு ரயில்வே மண்டலத்தில் இந்த முறையானது நடைமுறைக்கு வருகிறது என்று ரயில்வே அதிகாரி ராஜேஷ் பஜ்வாய் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே பொது போக்குவரத்தில் முதன்மையானது ரயில்வேத்துறை , இந்திய முழுவதும் சுமார் 4 கோடி மக்கள் தினமும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்,அவர்கள் வசதிக்காக முதல் கட்டமாக மேற்கு மண்டலத்தில் இயங்கும் 39 ரயில்களில் பயணிகளுக்கு மசாஜ் செய்யும் முறையை கொண்டு வர உள்ளனர். இதற்கென தனிக்கட்டணம் 100 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
 

Published by
Sulai

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

33 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

1 hour ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

10 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago