நிர்பயா வழக்கில் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை சற்று முன் நிறைவேற்றப்பட்டது.
தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பின் செய்தியாளார்களிடம் பேசிய நிர்பயா தாய் ,எனது மகளுக்கு மட்டும் அல்ல , நாடுமுழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது.எனது நாடு நீதியை பெற்றுத்தந்துள்ளது.மேலும் ஒட்டு மொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது.
இந்திய நீதித்துறைக்கும், அரசுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி .நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் எங்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது என நிர்பயா தாயார் ஆஷாதேவி கூறினார்.
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…