Sheikh Shahjahan [File Image]
ரேஷன் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக் இல்லத்தில் சோதனை நடந்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. அதன்படி கடந்த 5-ம் தேதி சோதனை நடந்த ஷாஜஹான் ஷேக் இல்லத்தை நெருங்கியபோது அமலாக்கத்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப் படைக் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அசாம் ரைபிள் வீரர் துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் காயம்..!
இந்நிலையில், இன்று வடக்கு 24 பர்கானாஸில் உள்ள சந்தேஷ்காலியில் உள்ள திரிணாமுல் தலைவர் ஷாஜஹான் ஷேக்கின் வீட்டில் மத்தியப் படையுடன் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தியது. 120-க்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப் போலீஸ் படைகளுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேஷ்காலி பகுதியில் உள்ள ஷேக்கின் வீட்டில் சோதனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் ஷேக் ஷாஜகான் ஜனவரி 29-ஆம் தேதி அமலாக்கத்துறை முன் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…