முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 9 இடங்களில் முன்னிலை.
புதுச்சேரியில் உள்ள மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் அதிமுக, பாஜக இடையே கூட்டணியும், திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணியும், மற்றும் அமமுக தனித்தும் இந்த தேர்தலில் களம்கண்டுள்ளது.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 10 இடங்களும், திமுக, காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…