TrainAccident - Naveen Patnaik [FileImage]
இன்றைய நாள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என் முதல்வர் நவீன் பட்னாயக் அறிவிப்பு.
ஒடிசாவில் கோரமண்டல் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் தற்போது வரை 233 பேர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று ஒருநாள் மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…