உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் இயங்கி வருகிறது பி.வி.ஆர் சினிமா திரையரங்கு மால். இந்த மாலின் மொட்டை மாடியில் நேற்று ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரின் சடலம் தற்போது மீட்கப்பட்டு போலீசார் இந்த மரணம் குறித்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஊழியர் டெல்லியை சேர்ந்தவர். இவர் பெயர் புவன்சந்திரா சர்மா. இவர் இந்த மாலில் வேலைக்கு சேர்ந்து 6 மாதங்கள் ஆகியுள்ளது. இவரது உடலில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இவர் கொலை செய்யப்பட்டாரா இல்லை எதுவும், விபத்தா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…