டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், முழு பொதுமுடக்கம் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வரக்கூடிய சூழலில் முழு பொதுமுடக்கம் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒருவாரம் நீட்டிப்பு செய்து மாநில அரசு அறிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதன் விளைவாக நோயாளிகள் உயிரிழந்து கொண்டியிருக்கின்றன.
கடுமையான நெருக்கடியையே சந்தித்து வரும் டெல்லி சுகாதாரத்துறை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாளை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 17,364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 332 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…