கோவாவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.32-க்கு விற்கப்படும் கோவா அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது . எனவே வெங்காய வரத்து குறைந்ததை அடுத்து நாளுக்கு நாள் வெங்காய விலை அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வெங்காய பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பல இடங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், 1045 மெட்ரிக் டன் வெங்காயத்தை மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு அதனை 3 கிலோ வெங்காயம் வரை ரூ.32 என்ற விலையில் கோவாவில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என்று கோவா அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…