புறநகர் ரயில் சேவைகளில் இன்று முதல் 8 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயங்குகிறது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் புறநகர் ரயில் சேவைகளில் கூட்டம் அதிகரிப்பதைக் தடுக்கும் வகையில், இன்று முதல் இரண்டு பெண்கள் சிறப்பு ரயில்கள் உட்பட 8 கூடுதல் ரயில் சேவைகளை இயங்குகிறது.
இந்நிலையில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் – கல்யாண் நிலையங்களுக்கு இடையே இரண்டு பெண்கள் சிறப்பு ரயில் உட்பட நான்கு புதிய சிறப்பு ரயில்கள் பிரதான பாதையில் இயங்குகிறது மேலும், மீதமுள்ள நான்கு சிறப்பு ரயில்கள் தானே-வாஷி டிரான்ஸ்-ஹார்பர் பாதையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மும்பையில் 923 புறநகர் சேவைகளை இயக்கி வருகிறது, இதில் மேற்கு ரயில் பாதையில் 500 ரயில்கள் உள்ளது. இன்று முதல் கூடுதல் எட்டு ரயில்களுடன் சேர்த்து மொத்த எண்ணிக்கை 931 ஆக அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…